R.Tharaniya / 2025 நவம்பர் 27 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
32 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
54 minute ago
58 minute ago