மொஹொமட் ஆஸிக் / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி- குருநாகல் வீதி, வதுவல பகுதி தாழிறங்கியதால், அவ்வீதி வழியானப் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாதையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மதில் உடைதது விழுந்ததில், இவ்வாறு பாதை தாழிறங்கியுள்ளது.
இப்பாதையில் வாகனங்களைச் செலுத்தும் போது, அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago