Kogilavani / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அப்பிரிவு தற்காலிகமாக மூடுப்பட்டுள்ளதுடன், 67 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுசுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படிப் பிரிவு மூடப்பட்டுள்ளது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026