2025 மே 05, திங்கட்கிழமை

குடைசாய்ந்த வாகனத்தால் எவருக்கும் பாதிப்பில்லை

R.Maheshwary   / 2021 மே 30 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி சந்ரு
நுவரெலியா ஹக்கல பகுதியில் கனரக வாகனம் ஒன்று நேற்று (30) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.


நுவரெலியா நகரில் இருந்து வெளிமடையை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X