Ilango Bharathy / 2021 ஜூன் 27 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.சிவா
கொத்மலை-நவதிஸ்பனை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவுத் தோட்டம், இன்று (27) காலை 6 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில்
முடக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (26) குறித்த தோட்டத்தில் 14 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இத்தோட்டத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் இறம்பொடை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago