2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா அச்சத்தையும் மீறி ஹட்டனில் கிரிக்கெட் ​போட்டி

Editorial   / 2020 மார்ச் 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொரோனா தொற்று இலங்கையில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களை ஒன்று கூட வேண்டா​ம் என அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி, சில பெருந்தோட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைய, ஹட்டன்- செனன், எ​போட்சிலி ஆகிய தோடட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 21ஆம் திகதி கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று குறித்து எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .