2025 மே 05, திங்கட்கிழமை

பன்றிக் கூட்டத்தால் அச்சம்

Freelancer   / 2023 நவம்பர் 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா – நல்லத்தண்ணி பகுதியில் பகல் வேளையில் காட்டுப்பன்றிகள் கூட்டம் அலைமோதுவதால் மக்கள் அச்சமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றிகள் சுற்றித் திரிவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் உணவு தேடி வீடுகளுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். 

காமினி பண்டார இளங்கந்திலக


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X