2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பழமை வாய்ந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை, லிப்பக்கலை தோட்டத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த 75 வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று வெட்டி அகற்றப்பட்டுள்ளது. குறித்த மரத்தினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இம்மரம்  வெட்டப்பட்டுள்ளது.  
(படம்: எஸ்.சுஜிதா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X