2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாதையை புனரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

காவத்தை பொரோணுவ பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி, எம்பிலிபிட்டிய – கொழும்பு பிரதான வீதியை மறித்து, பிரதேச மக்கள், நேற்று(20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவத்தை நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காரணமாக, எம்பிலிபிட்டிய - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து, ஒரு மணித்தியாலம் தடைப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .