2025 மே 12, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் 17 பேர் தனிமை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ் 

பொகவந்தலாவை பகுதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.  

பொகவந்தலாவையிலிருந்து கொழும்புக்குச் சென்று லொறியொன்றில் மீன் ஏற்றி வந்த இருவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்தே அவர்களும் அவர்களது குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X