Janu / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் காவந்திஸ்ஸபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளினால் 5 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெபரவெவ கமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வைத்திருந்த 5 நாணயத்தாள்களும் ஒரே இலக்கத்தில் இருந்த்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் பெரலிஹெல குடாகம்மான 3 பாடசாலையில் ஆய்வக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். கடந்த வருடம் இரண்டு போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் ஒரு அச்சுப்பொறியுடன் (ப்ரின்டர் ) கைது செய்துள்ளமை காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
18 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
25 minute ago
38 minute ago