2025 ஜூன் 28, சனிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொலன்னறுவை மின்னேரிய சீ.பீ.புர பிரதேசத்தில் புதையல் தோண்டிய நால்வரை கைதுசெய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய பெகோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்குறணை, மினனேரிய மற்றம் கழுத்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .