Kogilavani / 2021 ஜனவரி 04 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, முவந்தெனிய பிரதான வீதி, கிவுல பகுதியின் ஒரு பகுதி மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளதால், அவ்வீதி வழியான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதயையப் பயன்படுத்துமாறு, வாகனசாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago