Janu / 2026 ஜனவரி 26 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொத்மலை பிரதேச சபை பகுதியில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையை மீட்பது குறித்து மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் சனிக்கிழமை (24) அன்று சிறப்பு கள சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, நிலச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்த வீதி மேம்பாட்டு ஆணையம், மாகாண வீதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான வீதிகள் புனரமைப்பு மற்றும் போக்குவரத்து, விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது மண்சரிவு மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வீதிகளின் அழிவு, வீதிகளை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனிக்கப்பட்டன.
ரம்பொட எல்ல மற்றும் புனா எல்லவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட்ட பேரிடர் நிலைமைகள் மற்றும் அந்தப் பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


43 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago
1 hours ago