Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்காப்பத்தனை பிரதேசத்தில் திப்பிலி
மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (9) மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026