Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மேற்படி குடியிருப்பில் வசித்தும் வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர், வெளியேற்றப்பட்டுள்னர்.
இவர்கள், தோட்டத்திலுள்ள பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில், தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, அம்பகமுவ பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் மற்றுமொரு மரமொன்று முறிந்து, மாட்டுத் தொழுவமொன்றில் விழுந்துள்ளதாகவும் எனினும் மாட்டுத் தொழுவத்திலிருந்த பசுக்கள், தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளன என்றும், பிரதே மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago