Kogilavani / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஜலீல்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் இனங்காணப்பட்டதையடுத்து, சுமார் 20 நாட்களாக முடக்கப்பட்டிருந்த உக்குவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட பல கிராமங்கள், நேற்று (15) முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
வரக்காமுர, வரகந்த-மட்டாவ, மீதெனிய, தெஹிபிட்டிய ஆகிய கிராமங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் பொதுசுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்குமாறும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுசுகாதார அதிகாரிகள், மேற்படி கிராம மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago