2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முன்பள்ளி சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் சாமிமலை பிரதேச முன்பள்ளி சிறுவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

 சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில், தோட்ட அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .