Kogilavani / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமனசிறி குணத்திலக்க
புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுக்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் யானையின் உடலம், நேற்று மாலை (9) மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 20 வயதுடைய 7 அடி உயரமான யானையின் உடலமே மீட்கப்பட்டுள்ளது.
யானையின் உடலின் பாரிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், யானைக்கு வெடி வைத்தவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
13 minute ago
34 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
40 minute ago
46 minute ago