Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி கதிர்காமர் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேயான கெமுனு வலிசுந்தரகேயின் வீட்டிலிருந்து, யானை தந்தங்கள் இரண்டை, வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட யானைத் தந்தங்களில் பெறுமதி, இதுவரை மதிப்பிடப்படவில்லை. இந்நிலையில், யானைத் தந்தங்கள் விவகாரம் தொடர்பில், பஸ்நாயக நிலமேயான கெமுனு வலிசுந்தரகேவிடம் தலதுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
4 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago