Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கேதீஸ்
தலவாக்கலை லிந்துலை பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், இதுவரை 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைவரும் கொழும்பு பகுதிகளில் தொழில் நிமித்தம் சென்று வீடு திரும்பியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026