Editorial / 2023 ஜூலை 26 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
டயகம – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை-என்போல்ட் பாலமொன்றில் மோதுண்டு, லொறி ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து செவ்வாய்க்கிழமை 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லொறி பாலத்திற்கு குறுக்கே விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால், அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – டயகம, தலவாகலை – எல்ஜின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடையினால், தங்கக்கலை மற்றும் மெரயா ஆகிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் வருகை குறைந்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago