2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

Editorial   / 2025 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடு தீப்பிடித்ததில் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்தான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .