2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வெதமுல்லையில் குளவிக்கொட்டு: ஏழு பேர் பாதிப்பு

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கௌசல்யா 

ரம்பொட வெதமுல்ல தோட்டத்தில்,வியாழக்கிழமை (06) அன்று குளவி கொட்டுக்கு இலக்காகி எழுவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் முற்பகல்  11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஆண் தொழிலாளர்கள் ஐவரும் பெண் தொழிலாளர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X