2026 ஜனவரி 21, புதன்கிழமை

வீதிகள் ஒளிர்ந்தன

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

கொட்டக்கலை பிரதேசசபை உறுப்பினர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுக்கோளுக்கிணங்க,
அப்பிரதேசசபை உறுப்பினர் பொன்னையா ரவிச்சந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட
நிதியொதுக்கீட்டின் கீழ், கிறேட்வெஸ்டன் தோட்ட பிரிவுகளான கல்கந்தவத்தை,லூசா,ஸ்கல்பா
ஆகிய தோட்டங்களுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X