2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை, லேனதோர பகுதியில் 9 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோய்னுடன் பதுளையைச் சேர்ந்த 39 வயதுடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .