Sudharshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தனது சிறிய தாயின் கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறி, கட்டுகஸ்தோட்டை அம்பதென்னையிலுள்ள தனது நண்பியின் வீட்டில்; தங்கி இருந்த 15 வயது மாணவியை பொலிஸார் நேற்று(14) மீட்டுள்ளனர்.
கண்டி, தலாத்துஒயா பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவியின் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
வீட்டைவிட்டு தப்பி வந்த மாணவி தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்;ந்து பொலிஸார் அம்மாணவியை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026