Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி நகரசபையின் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வாழுகின்ற சொய்சாகலை குடியிருப்புக்களை உரிய வகையில் புனரமைரத்துத் தருவதற்கு நாவலப்பிட்டி நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாவலப்பிட்டி நகர சுத்திகரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொய்சாகலை குடியிருப்பில் வாழுகின்றவர்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளின்றியே
வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குகான புதிய வீடமைப்புத் திட்டமொன்றை ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகின்ற போதும், அவை பேச்சளவில் மாத்திரமே உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சொய்சாகலை குடியிருப்புப் பகுதிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .