2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புதையல் தோண்டியோருக்கு அபராதம்

Gavitha   / 2015 ஜூலை 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வலகம்பாகு மன்னனின் கிரீடத்தை தேடி, மாத்தளை கலேவெல பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஒன்பது சந்தேக நபர்களுக்கும் தலா 50,000 ரூபாய் வீதம் மொத்தமாக 450,000 ரூபாய் அபராதம் விதித்து தம்புளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கலேவெல பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் வலகம்பாகு மன்னனின் கிரீடம் இருப்பதாக கூறி, அதனை தோண்டியெடுப்பதற்கு இந்த ஒன்பது பேரும் முயற்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டி பேரில் ஏற்கெனவே கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .