2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யானையில் வருவார் இராஜதுரை

Kogilavani   / 2015 ஜூலை 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பெருமாள் இராஜதுரை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக, யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில்  தமிழ் வேட்பாளர்கள் அறுவரும்  பெரும்பான்மை வேட்பாளர்கள் ஐவருவம் போட்டியிடவுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின்  ஹங்குராங்கெத்தை, வலப்பனை, நுவரெலியா- மஸ்கெலியா மற்றும் கொத்மலை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளில் இவர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .