2025 ஜூன் 25, புதன்கிழமை

குளவி கொட்டு: 14 பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 ஜூலை 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா, ஆர்.கோகுலன்        

ஹாலி-எல, டிக்வெல தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர்,  அட்டாம்பிட்டி வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தோட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக, குளவி கூடொன்று கலைந்து, கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களின் 8 பெண்களும் 6 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஊவா மாகாண தமிழ்கல்வி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.    

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .