Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்பு ஐக்கிய தேசியக் கட்சி பலமான ஆட்சியொன்றை அமைக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உடுநுவர, பொல்வத்தக் கிராமத்தில் ஞாயிற்றக்கிழமை (19)தமது அலுவலகத்தை திறந்து வைத்த பின் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் எம்முடன் இணைந்திருப்பது மிகவும் சாதகமானது. சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்த 53 சதவீத ஆதரவு, 43 சதமாக குறைந்துள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
24 Jun 2025
24 Jun 2025