Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 30 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரவிந்ரவிராஜ் அபேசிறி
மாத்தளை, பலாபத்வல பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஹிங்குரக்;கொடையிலிருந்து கண்டியினுடாக பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
3 hours ago