2025 ஜூன் 28, சனிக்கிழமை

சம்பள பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை, நாராஹேன்பிட்டியவிலுள்ள தொழிற் திணைக்களத்தில் நேற்று (30) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

உற்பத்தி திறன் அடிப்படையிலே சம்பள உயர்வை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளம் தெரித்ததையடுத்து,  அதை ஏற்றுக்கொள்ள முடியாதென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையிலே எவ்வித தீர்மானமும் இன்றி, திகதி குறிப்பிடப்படாமல் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .