2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

300 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பண்டாரவளையிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 300 பேருக்கு இன்று (17) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக. பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X