R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை- பல்லகெடுவ களப்பிட்டகந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை 8 மாணவர்கள் பகிர்ந்து உண்டுள்ளனர்.
இதனையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையின் காரணமாக 8 மாணவர்களும் பல்லகெடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 minute ago
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
1 hours ago
1 hours ago