Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
லிபியான மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலான நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இருந்து அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் என அவர் கூறினார்.
10 minute ago
16 minute ago
4 hours ago
19 Jul 2025
SLTJ.BLOGSPOT.COM Friday, 25 March 2011 06:08 AM
ஏற்கனவே அந்த ஊரில் ஆர்பாட்டம் செய்து தான் இந்த நிலைமை. இப்படி இருந்தும் இந்த இஸ்லாத்திற்கு மாற்றமான வழி முறையை முஸ்லிம்கள் விட்டதாக இல்லை. சாந்தி மார்க்கம் இஸ்லாம் என்பார்கள், இவர்களோ புரட்சி மார்க்கம் இஸ்லாம் என்று ஆர்பாட்ட நடவடிக்கையில் இறங்குகிறார்கள். லிபியாவுக்கு மட்டும் இல்லை, இலங்கை முஸ்லிம்களையும் இந்த சாட்டில் எத்தனை பேர் என்ன என்ன காரியங்கள் செய்யப் போகிறார்களோ ?
Reply : 0 0
ameer Saturday, 26 March 2011 01:51 AM
ஒரு சர்வதிகாரி இல்லாமல்போனால் என்ன ?
ஜனநாயகம் இஸ்லாத்தில் இருக்கிறது. கடாபி ஒழியவேண்டும்.
லிபிய மக்களுக்கு விடிவு பிறக்கவேண்டும்.- பர்வேழ் அமீர்
Reply : 0 0
xlntgson Saturday, 02 April 2011 09:06 PM
ஒன்றும் செய்யாதிருப்பதை விட ஏதாவது செய்வது நல்லது. கூட்டத்தில் சுடப்படுவார்கள் என்னும் பயம் இங்கில்லையே?
கடாபியின் எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்ற கூட்டுப்படைகள் ஒருபோதும் விட மாட்டா. அப்படியே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வெகுகாலம் யுத்தம் தொடரவும் எரிசக்தியை தங்களது விலையில் பெற்றுக்கொண்டு ஆயுதங்களை கொள்ளை விலையில் தொடர்ந்து விற்கவும் அமெ, கூட்டணிக்கு வசதி!
மக்கள் எழுச்சியைத் தவிர எவ்வாறானதாக இருந்தாலும் அமெ, ஆணவம் அடங்காது என்பது உறுதி! மக்கள் தங்கள் எதிர்ப்பை பலவாறாக காட்டட்டும் அதில் இதும்
Reply : 0 0
xlntgson Sunday, 10 April 2011 08:54 PM
ஆயுத பலம் உள்ள சீனாவோடும் வட கொரியாவோடும் அவர்கள் மோதப் போவதில்லை
எளிதில் வென்று விடலாம் என்பவர்கள் ஆயுதப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும் என்பதே அமெ. கூட்டணியின் விருப்பம். மக்கள் உயிருக்குப் பயப்படாமல் குண்டுகளுக்கு நெஞ்சைக் கொடுத்தால் அவர்கள் சுட மாட்டார்கள் என்பதில்லை. ஆனால் எங்கோ மனித நேயம் விழிப்புற்று அவர்களுக்கு பாடம் கொடுக்கும். காந்தியைப் பொய்யாக்குவதில் அதனால் தான் அவர்கள் பெரும் பாடுபடுகின்றனர். அவர் மறைந்து பல்லாண்டுகளின் பின் அவரோர் ஒரு பாற் சேர்க்கைக்காரர் என்று நூல்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
4 hours ago
19 Jul 2025