Niroshini / 2017 மார்ச் 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம். முக்தார்
அளுத்கமை பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் மத்தியில் ஏச்.ஐ.வி தொற்று பீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாடசாலை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பாலியல் நோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடனடியாக கருத்தரங்குகளை நடாத்த அலுத்கமை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
மேலும், அலுத்கமை பிரதேசத்தில் சுற்றுலா பயண வழிகாட்டிகளாக செயற்படும் இளைஞர்கள், சுற்றுலா பயண ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பாலியல் நோய் தொற்று தொடர்பாக செயளமர்வுகளை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026