2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருதொகை உலர்ந்த ஆமை இறைச்சியுடன் நால்வர், நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசம் இருந்து ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு மீன்பிடிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X