Editorial / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தடுப்பூசி செயற்றிட்டத்தை துரிதப்படுத்தும் வகையில், நடமாடும் தடுப்பூசி திட்டத்தை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
மேல்மாகாணத்துக்குள் இதுவரையிலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத வயதானவர்கள், வெவ்வேறு தேவைகளை உடையவர்கள் ஆகியோருக்காக, இந்த நடமாடும் தடுப்பூசி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இருந்து இந்த செயற்றிட்டம், கொவிட்-19 செயலணியின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, நேற்று (12) ஆரம்பித்துவைத்தார்.
என்றடிப்படையில் 10 வாகனங்கள் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
18 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago