Niroshini / 2017 மார்ச் 15 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் சில்க் எயார் என்ற சிங்கப்பூர் விமான நிறுவனம் இலங்கைக்கிடையிலான விமானசேவையை ஆரம்பிக்கவுள்ளது.
வாரத்தில் 3 நாட்களுக்கு இந்த சேவைகள் இடம்பெறும்.
கொழும்பிலிருந்து இரவுவேளையில் SQ 468 என்ற விமானம் புறப்படும் அதேவேளை, அங்கிருந்து SQ469 என்ற விமானம் இலங்கைக்கான சேவையை மேற்கொள்ளும்.
கொழும்பிலிருந்து MI 428 என்ற விமானம் புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும்.
இதேநாட்களில் MI 427 விமானம் இலங்கைக்கான சேவையில் ஈடுபடும்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026