2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஒருவர் பலி; ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவலப் பிரதேசத்தில் வைத்து நபரொருவரைப் பொல்லால் தாக்கிக் கொலைசெய்த, கலவுகொடப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரை, புதன்கிழமை (09) கைதுசெய்துள்ளதாகக் கட்டுநாயக்கப் பொலிஸார் தெரிவித்தனர்.

கலவுகொடவீதி, மினுவாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய லிலாரத்ன என்பவரே பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X