Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 07 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை எல்லை மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தடைப்படுமென, தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ , கொழும்பு 04, 06, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம், குறைந்த அழுத்தத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகளின் காரணமாகவே, இந்த நீர் வெட்டு அமுலாகிறது என்று, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
16 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
41 minute ago