Editorial / 2017 ஜூன் 28 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்
பேருவளை, சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில், ஆத்மீக பெரியார் உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்த நிகழ்வு
(நினைவு மஜ்லிஸி), செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேருவளை - மருதானை தாருல் ஸஹ்ரா மகளிர் அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி) உறையாற்றினார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago