2025 நவம்பர் 19, புதன்கிழமை

நடமாடும் சேவை

Kogilavani   / 2017 மார்ச் 03 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும்சேவை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, விஜயபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேசன் தலைமையில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X