Editorial / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப்பொங்கல் விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை (16), இந்து இளைஞர்மன்ற கலாசார மண்டபத்தில், அதன் தலைவர் பொ.ஜெயராமன் தலைமையில் காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
காலை 7.45 மணிக்கு பொங்கல் வைத்தலும் விஷேட பூஜையும் இடம்பெறுவதுடன், காலை 9 மணிமுதல்? தரம் இரண்டு முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன.
பின்னர், திறந்தப் போட்டிகளாக, தேங்காய் துறுவுதல், தொப்பி மாற்றுதல், கோலம் போடுதல் , சங்கீதக் கதிரை ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, மன்றத்தின் பொதுச் செயலாளர் சு. நவரட்ணராஜா அறிவித்துள்ளார்.
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025