2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பேருவளையில் அதிக பனிமூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில், இன்று (28) அதிகாலை அதிக  பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமான,  வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இன்று காலை 9.30 வரை பனிமூட்டத்துடனான வானிலை  நிலவியதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X