Editorial / 2020 ஜனவரி 28 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில், இன்று (28) அதிகாலை அதிக பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமான, வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இன்று காலை 9.30 வரை பனிமூட்டத்துடனான வானிலை நிலவியதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
4 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
36 minute ago
2 hours ago