Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கோட்டையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
47 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
18 Jan 2026