Princiya Dixci / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில், வெளிநாட்டு மதுபான போத்தல் 182 உடன் 3 நபர்கள், புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தின் ஊடாக இந்த மதுபான போத்தல்களைக் கொண்டுச்சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் மோட்டார் வாகனம், மதுபானப் போத்தல் என்பவற்றையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago