Niroshini / 2017 மார்ச் 15 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம். முத்தார்
“மலசல கூடங்களின் கழிவு நீரையும், வீட்டில் குளியலறை, சமையலறையின் கழிவு நீரையும் வீதிகளில் உள்ள கான்களுக்கு, ஓடைகளுக்கு திசை திருப்புவது தண்டனைக்குறிய குற்றமாகும்” என்று, களுத்துறை தேசிய சுகாதார, விஞ்ஞான நிறுவன பரிபாலன சுகாதார அதிகாரி ஆர்.சங்ஹபாஹூ தெரிவித்தார்.
இவ்வாறு செய்துள்ளவர்களுக்கு அதை நிருத்திக்கொள்ள ஓரு மாத காலம் அவகாசம் வழங்குவதாகவும் அதைச் செய்ய தவறுமிடத்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago